World News

புதுடெல்லி: ஏமன் நாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு, கொலை வழக்கு ஒன்றில் 2018-ம் ஆண்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி அவரது மேல்முறையீட்டு மனுவை ஏமன் நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து அவருக்கான மரண தண்டனை உறுதியாகியுள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News