World News
புதுடெல்லி: துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்த சரக்கு கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐடிஎப்) நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் ‘‘சரக்குகளை ஏற்றிக் கொண்டுஇந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கப்பலை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் கடத்தியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment