World News

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஒசாமா பின்லேடன் என்று அழைக்கப்படும் யாயா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.

கடந்த 7-ம் தேதி இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரங்கள் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 1,400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் யாயா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டி உள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News