World News
புதுடெல்லி: கடந்த 2008-ம் காசா மீதான படையெடுப்புக்குப் பிறகு தரைவழியாக சென்று தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவெடுத்துள்ளது இதுவே முதல்முறை.
ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் எல்லைக்குள் சென்று 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேலியங்களை கொன்று குவித்ததையடுத்து, இஸ்ரேல் வான் வாழியாக காசா மீது கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.இதில், ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமானதுடன் ஆயிரக்கணக் கானோர் உயிரிழந்துள்ளனர்.
Comments
Post a Comment