World News

டெல் அவிவ்: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள், வடகொரியாவின் எப் - 7 ஏவுகணைகளை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:

வடகொரிய ராணுவத்தில் எப்7 ரக ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஏவுகணைகள் வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கடத்தப்படுகின்றன. அங்கிருந்து ஹமாஸ்தீவிரவாதிகளுக்கு ஏவுகணைகள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News