World News

டாக்கா: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர் கூறியிருப்பதாவது: கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலையுண்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகளால் கனடாவில் தஞ்சமடைந்து, அங்கே அவர்களால் அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு, மற்றும் மரண தண்டனைக்கு எதிரான அதன் நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News