Sports in Tamil

பெங்களூரு: தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப்பில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் நேபாளத்தை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News