Sports in Tamil

ஜாக்ரெப்: உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் தியா சித்தலே, ஸ்ரீஜா அகுலா ஜோடி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

குரோஷியா நாட்டின் ஜாக்ரெப் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மணிகா பத்ரா, குரோஷியாவின் ஹனா அரபோவிச்சுடன் மோதினார். இதில் மணிகா பத்ரா 6-11, 11-6, 11-3, 11-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News