Sports in Tamil

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தகுதி சுற்று-1 ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதுமட்டும் அல்லாமல் குஜராத் அணியை முதன்முறையாக வீழ்த்தி சாதனையும் படைத்தது சிஎஸ்கே. போட்டி முடிவடைந்ததும் சிஎஸ்கே கேப்டன் தோனி தனது எதிர்கால திட்டங்கள், அணி கட்டமைக்கப்படும் விதம், வீரர்கள் எந்த முறையில் வார்த்தெடுக்கப்படுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை போட்டி ஒளிபரப்பாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

10-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளீர்கள். இதை மற்றொரு ஆட்டம் என்பது போன்றுதான் உணர்கிறீர்களா?

Comments

Popular posts from this blog

World News

World News

World News