Sports in Tamil

சென்னை: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10வது முறையாக ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

173 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு விருத்திமான் சஹா - ஷுப்மன் கில் கூட்டணி இம்முறை மெதுவான துவக்கம் கொடுத்தது. 3வது ஓவரில் இக்கூட்டணி பிரியவும் செய்தது. 12 ரன்களில் முதல் விக்கெட்டானர் சஹா. அவரை தீபக் சஹார் வீழ்த்த, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவை 8 ரன்களோடு நடையைக் கட்டவைத்தார் தீக்சனா. இதனால் பவர் பிளே ஓவர் முடிவதற்குள் 55 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்தது குஜராத்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News