Sports in Tamil

வேலூர்: இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என விஐடி பல்கலையில் நடைபெற்ற ரிவேரா-23 கலை திருவிழாவில் கிரிக்கெட் வீரர் ரஹானே தெரிவித்தார்.

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் ரிவேரா-23 கலை திருவிழா நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் கலை திருவிழாவை பிரபல கிரிக்கெட் வீரர் ரஹானே தொடங்கி வைத்து பேசும்போது, ‘‘விஐடியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News