Sports in Tamil

லக்னோ: நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இறுதி வரை களத்தில் பேட் செய்து அணிக்கு தேவையான வெற்றியை பெற்று கொடுத்தார் சூர்யகுமார் யாதவ்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News