Sports in Tamil

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் தமிழ்நாடு – சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டத்தில் ஒரே நாளில் 18 விக்கெட்கள் சரிந்தன.

தமிழ்நாடு அணி முதல் இன்னிங்ஸில் 324 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா 2-வது நாள் ஆட்டத்தில் 35 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஷிராக் ஜானி 14, சேத்தன் சக்காரியா 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய சவுராஷ்டிரா அணி 79.4 ஓவர்களில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News