Sports in Tamil
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
வலது கை பேட்ஸ்மேனான முரளி விஜய், இந்திய அணிக்காக 61 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, 17 ஒருநாள் கிரிக்கெட்போட்டி, ஒன்பது டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். கடைசியாகஅவர், கடந்த 2018-ம் ஆண்டுபெர்த் நகரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பங்கேற்றிருந்தார்.
Comments
Post a Comment