Sports in Tamil

ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மும்மூர்த்திகளான விராட் கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா இடம்பெறவில்லை என்பது இவர்களது சர்வதேச டி20 கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதோ என்ற சந்தேகத்தை பலரிடத்திலும் எழுப்பியுள்ளது.

அதாவது 2021, 2022 டி20 கிரிக்கெட் பின்னடைவுகளுக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிய அணியை கட்டமைக்கும் முனைப்பில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருவதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2024 டி20 உலகக் கோப்பையை வெல்ல ஒரு புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பது புரிகிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News