Sports in Tamil

லுசைல்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் உருகுவே அணியை 2-0 என வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது போர்ச்சுகல். இந்த போட்டியில் போர்ச்சுகல் அணிக்காக இரண்டு கோல்களை பதிவு செய்திருந்தார் ப்ரூனோ பெர்னாண்டஸ்.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கத்தார் நாட்டில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. ஆட்டத்தில் சுமார் 60 சதவீதம் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் அந்த அணி வீரர்கள்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News