Sports in Tamil

கத்தாரில் நடைபெறும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரிவு ‘ஜி’ போட்டியில் ஆடிய போர்ச்சுகல், உருகுவே அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் போர்ச்சுகல் 2-0 என வெற்றி பெற்றாலும் அந்த அணி பதிவு செய்த 2-வது கோல் உருகுவேவுக்கு எதிராக செய்யப்பட்ட மோசடி என்றே கால்பந்து அரங்கில் பேசப்பட்டு வருகிறது. உருகுவே வீரர் ஹேண்ட் பால் செய்து விட்டார் என்று போர்ச்சுகலுக்கு பெனால்டி கொடுக்கப்பட்டது.

போர்ச்சுகல் அணியில் புருனோ பெர்னாண்டஸ், 54-வது நிமிடத்திலும், பிறகு 93-வது நிமிடத்திலும் கோல்களை பதிவு செய்தார். ஒன்று அற்புதமான பீல்ட் கோல் என்றால் இரண்டாவது பெனால்டி கிக். காரணம் 89-வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் புருனோ பெர்னாண்டஸ் பந்தை உள்ளே கொண்டு செல்ல முயன்றார். அப்போது அவரை சேலஞ்ச் செய்ய உருகுவே வீரர் யோஸ் மரியா ஜிமேனேஸ், சறுக்கியபடியே வந்து தடுக்க முயன்றதில் பின்பக்கமாக விழுந்தார் பந்து அவர் கையில்பட்டது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News