World News
அண்டார்டிகா: காலநிலை மாற்ற விளைவை கண்காணிப்பதில் நமது விஞ்ஞானிகள் வகிக்கும் பங்கு, நமது நிகழ்காலத்திற்கும் நமது எதிர்காலத்திற்கும் நம்பமுடியாத அளவிற்கு முக்கியமானது என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா தெரிவித்திருக்கிறார்.
அண்டார்டிக்காவில் காலநிலை மாற்றத்தினை கண்காணிப்பதற்காக சிறப்பு தளம் ஒன்றை 200 மில்லியன் டாலர் செலவில் நியூசிலாந்து அமைத்துள்ளது. இந்த நிலையில் அண்டார்டிக்காவில் உள்ள நியூசிலாந்து கண்காணிப்பு தளத்தில் விஞ்ஞானிகளை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா 72 மணி நேரம் பயணத்திற்கு பிறகு சந்தித்தார்.
Comments
Post a Comment