Sports in Tamil

புதுச்சேரி: கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற நினைப்பதாக இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துத்திபட்டில் கிரிக்கெட் சங்கத்துக்கு சொந்தமான மைதானம் உள்ளது. இங்கு நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முன்னாள் ஆளுநர் கிரண்பேடி, மைதானத்துக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். இந்தத் தடைகள் நீக்கப்பட்டு மைதானத்தில் இப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Comments

Popular posts from this blog

World News

World News

World News