World News
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் கொள்கைகளை சிறிதும் வெட்கமில்லாமல் ரஷ்யா மீறியுள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதினை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மத்தியில் அமெரிக்க அதிபர் பைடன் உரை நிகழ்த்தினார். இந்த உரையில் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய அதிபர் புதினை அவர் கடுமையாக விமர்சித்தார். ஜோ பைடன் பேசும்போது, “ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற போர் இது. ரஷ்யாவை யாரும் அச்சுறுத்தவில்லை. ரஷ்யாதான் இந்த மோதலை நாடியிருக்கிறது.
Comments
Post a Comment