Sports in Tamil

நாக்பூர்: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் டி 20 தொடரை இழக்க நேரிடும் என்பதால் வெற்றிக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 208 ரன்கள் இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின்பந்து வீச்சு மோசமாக அமைந்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News