Sports in Tamil

நியூயார்க்: ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் தொடரில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி, பிரக்ஞானந்தா கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினர்.

இணையதளம் வாயிலாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதற்கட்ட போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். 15 சுற்றுகள் கொண்ட இந்தத் போட்டியில் 4-வது நாளான நேற்று கடைசி 3 சுற்றுகள் நடைபெற்றது. இதில் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தார். ஒரு ஆட்டத்தை டிரா செய்தார். ஒட்டுமொத்தமாக 15 சுற்றில் அர்ஜூன் எரிகைசி 7 வெற்றி, 4 டிரா, 4 தோல்விகளுடன் 25 புள்ளிகள் பெற்று 2-வது இடம் பிடித்தார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News