World News

கொழும்பு: சீன உளவு கப்பல் இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலை ஆய்வு செய்து வருவதாகத் தெரியவந்துள்ளது.

இலங்கையில் இருக்கும் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு சீன ஏவுகணை கண்காணிப்பு கப்பலான யுவான் வாங்-5 வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இலங்கையும் யுவான் வாங்-5 கப்பலின் வருகையை தாமதப்படுத்துமாறு கேட்டுக் கொண்டது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News