Sports in Tamil

துபாய்: ஒருமுறை என் மரணம் பற்றிய வதந்தி பரவியது என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, நேற்று முன்தினம் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 35 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினார். அவரின் உதவியுடன் கடைசி ஓவரில் பாண்டியா அபாரமான சிக்ஸ் அடித்து வெற்றிபெற வைத்தார். இந்திய அணி அடுத்ததாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News