Sports in Tamil

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி 20 ஆட்டங்களில் விளையாடுவாரா என கிரிக்கெட் வட்டாரத்தில் கேள்விகள் எழுந்துள்ளன.

பேட்டிங்கில் உலக அரங்கில் கோலோச்சிய விராட் கோலி கடந்த 3 வருடங்களாக தடுமாற்றம் கண்டுவருகிறார். அதிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டி 20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் மட்டை வீச்சு அணுகுமுறை நவீன காலத்துக்கு தகுந்த அளவில் இல்லை என்ற கருத்து எழத்தொடங்கியுள்ளது. டி 20 வடிவில் விராட் கோலி 20 அல்லது 35 ரன்கள் சேர்க்கிறார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் பெரிய அளவில் இல்லை என்பதே தற்போது பேசு பொருளாக உள்ளது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News