Sports in Tamil

மனம் திறக்கும் கார்த்திகேயன் முரளி ஓபன் பிரிவில் இந்திய சி அணியில் இடம் பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டரான கார்த்திகேயன் முரளி மெக்சிகோவின் கபோ விடல் யூரியலை தோற்கடித்தார்.

அவர், கூறும்போது, ” இந்திய அணிக்காக விளையாடுவது சிறப்பான விஷயம். ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறும் என நாங்கள் இதற்கு முன்னர் நினைத்தது இல்லை. சொந்த நாட்டு மக்கள் முன்னிலையில் விளையாடுவது பெருமையாக உள்ளது. இந்தியாவில் அதிகளவிலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளோம். இதனால் சி அணியில் இடம் பெறுவது என்பது ஒரு பொருட்டல்ல.

Comments

Popular posts from this blog

World News

World News

World News