Sports in Tamil

சென்னை: 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேற்று பிரம்மாண்டமாக சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து போட்டிகள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் தொடங்குகிறது.

போட்டிக்காக மொத்தம் 700 டிஜிட்டல் செஸ் போர்டுகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒரே நேரத்தில் இந்த 700 பலகைகளிலும் விளையாடும் 1400 வீரர்களின் ஆட்டத்தை இணையதளம் வழியாக கண்டுகளிக்கலாம்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News