Sports in Tamil

மாமல்லபுரம்/சென்னை: மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு ‘நோபல் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்’ சாதனைக்காக நேற்று நடைபெற்ற செஸ் ஒத்திகைப் போட்டியில் 1,414 வீரர்கள் பங்கேற்றனர்.

இந்த ஒத்திகைப் போட்டியை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். மேலும், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வருகைபுரிந்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News