Sports in Tamil
டிஎன்பிஎல் தொடரில் மன்கட் முறையில் எதிரணியினர் வசம் தனது விக்கெட்டை இழந்தார் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வீரர் நாராயண் ஜெகதீசன். விக்கெட்டை இழந்த விரக்தியில் ஆபாசமான சைகையை காட்டி இருந்தார் அவர். இப்போது தனது செயலுக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடப்பு டிஎன்பிஎல் தொடர் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த நெல்லை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது சேப்பாக்.
Comments
Post a Comment