Sports in Tamil

கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, பாருபள்ளி காஷ்யப் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். அதேவேளையில் சாய்னா முதல் சுற்றுடன் வெளியேறினார்.

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். இதில் சிந்து 21-13, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News