Sports in Tamil

ஜகார்த்தா: ஆடவருக்கான ஆசிய கோப்பை ஹாக்கியில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நேற்று தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடியது. இதன் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அறிமுக வீரரான செல்வம் கார்த்தி கோல் அடித்தார். தமிழகத்தின் அரியலூரைச் சேர்ந்த செல்வம் கார்த்தி அடித்த கோலால் இந்திய அணி 1-0 என முன்னிலை வகித்தது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News