Sports in Tamil

பாரீஸ்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஸ்பெயினின் ரபேல் நடால் தனது 300-வது வெற்றியை பதிவு செய்தார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 67-ம் நிலை வீரரான பிரான்ஸின் கோரெண்டின் மவுடெட்டை எதிர்த்து விளையாடினார். இதில் ரபேல் நடால் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News