Sports in Tamil

அகமதாபாத்: முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி. கோலாகலமாக நடைபெற்ற இந்த தொடர் நிறைவு பெற்றுள்ளது. இதில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப் உட்பட முக்கிய விருதுகளை வென்ற வீரர்களின் விவரத்தை விரிவாக பார்ப்போம்.

கடந்த மார்ச் 26-ஆம் தேதி மும்பையில் தொடங்கியது ஐபிஎல் 2022. 15-வது ஐபிஎல் சீசனான இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. மும்பை, கொல்கத்தா, அகமதாபாத் என வெவ்வேறு இடங்களில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற்றன. இதில் பிளே-ஆஃப் போட்டிகள் கொல்கத்தா மற்றும் அகமதாபாத் நகரில் நடைபெற்றது. சுமார் 237-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். அனைவரும் இணைந்து ஆயிரம் சிக்ஸர்களுக்கு மேல் நடப்பு சீசனில் பதிவு செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News