Sports in Tamil

சென்னை: செசபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா அரை இறுதிக்கு முன்னேறினார்.

இணையம் வழியாக நடைபெற்று வரும் இந்தத் போட்டியில் பிரக்ஞானந்தா, கால் இறுதி சுற்றில் சீனாவின் வெய் யி-யை எதிர்த்து விளையாடினார். இதில் பிரக்ஞானந்தா 2.5-1.5 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். 16 வயதான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அரை இறுதி சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News