Sports in Tamil
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியுள்ளது.
188 ரன்கள் இலக்கை நோக்கி இன்னிங்ஸை துவக்கிய சென்னை அணிக்கு ஓப்பனிங் ஜோடி இந்தமுறையும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. இரண்டாவது ஓவரிலேயே உத்தப்பா ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். அடுத்தடுத்து இறங்கிய சான்டனர், ஷிவம் துபே ஒற்றை இலக்க ரன்களோடு வெளியேறினர். பின்னர் ருதுராஜ் கெய்க்வாடும் அம்பதி ராயுடுவும் கூட்டணி சேர்ந்தனர்.
Comments
Post a Comment