Sports in Tamil

மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் கோபத்தில் கொதித்தெழும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அவரது கோபத்திற்கு காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 40-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இரண்டு அணிகளும் கடைசி ஓவரில் தலா 25 ரன்கள் சேர்த்திருந்தன. குஜராத் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹைதராபாத் சார்பில் மார்க்கோ ஜான்சன் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரில் ராகுல் திவாட்டியா ஒரு சிக்சரும், ரஷீத் கான் மூன்று சிக்சரும் விளாசி தங்கள் அணிக்கு வெற்றி தேடி தந்தனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News