World News
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியதாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.
வடகொரியா கிழக்கு கடற்பகுதியில் ஊகிக்க முடியாத ஏவுகணை சோதனை ஒன்றை வியாழக்கிழமை நடத்தியது. இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பம், பிராந்தியம் மற்றும் சர்வதேச சமூகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது என்று தென்கொரியா விமர்சித்திருந்தது. வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து எந்தத் தகவலும் வெளிவராத நிலையில், வடகொரியா அரசு தமது ஏவுகணை சோதனை பற்றிய விளக்கத்தை அளித்துள்ளது.
Comments
Post a Comment