World News
மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவர் 24 ஆம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அதிபர் விளாடிமிர் புதின் ராணுவ நடவடிக்கைக்கான நோக்கமாக பெரிய இலக்குகளைப் பட்டியலிட்டார். உக்ரைனை நாஜிக்கள் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி மேற்கத்திய ஆதரவாளர் அவரது ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும். உக்ரைன் ராணுவத்தினை முடக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால், ஒரு மாதத்திற்கு மேலாகியும் உக்ரைன் வலுவான எதிர் தாக்குதலைக் கொடுத்து வருகிறது.
Comments
Post a Comment