Sports in Tamil

சென்னை மற்றும் கேரளா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே நேற்று நடந்த நட்புறவு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கேரளாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையைக் கைப்பற்றியது.

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் கேரளா உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடையிலான 20 ஓவர் நட்புறவு கிரிக்கெட் போட்டி கிண்டி ஐஐடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News