World News
துபாய்: சவுதி நடத்திய வான்வழித் தாக்குதல் விளைவாக ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் ஹொடெய்டா நகரை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment