Sports in Tamil

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலுக்கு பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட செய்தி அனுப்பியுள்ளார்.

தாங்கள் விளையாடும் நாட்டையும் தாண்டி, உலகம் முழுக்க ரசிகர்களைப் பெறும் ஆற்றல் ஒரு சில விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே உள்ளது. அந்த ஆற்றலைப் பெற்ற வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் கிறிஸ் கெயில். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அவர் கிரிக்கெட் போட்டியில் ஆடிவந்தாலும், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் அவரை நேசிக்கின்றனர். குறிப்பாக, இந்தியாவில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News