Sports in Tamil
தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்திருக்கும் நிலையில் கேஎல் ராகுல் கேப்டன்ஷிப்பில் உள்ள குறைபாடுகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டெஸ்ட் தொடர், ஒருநாள் தொடர் என தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்கு தோல்வி கொடுக்கும் துயரங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளது. போலண்ட் பார்க் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி விதித்த 288 ரன் என்ற டார்கெட்டை ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஜான்மன் மலான், குயின்டன் டி காக் அதிரடியின் உதவியுடன் 48.1 ஓவரிலேயே எட்டியது தென்னாப்பிரிக்கா. இதனால் தொடரை இழந்துள்ளது இந்தியா.
Comments
Post a Comment