Sports in Tamil

ஆடுகளத்தில் விராட் கோலி ஒரு பீஸ்ட்; ஆனால் மற்றபடி அவர் ரொம்பவே அமைதியான நபர் என்று இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தாரின் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில் அவர் இவ்வாறு தெரித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பின்னர் விராட் கோலி டெஸ்ட் கேப்டன்ஷியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்து வருகிறார்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News