World News
பியாங்யாங்: இந்த புத்தாண்டில் வட கொரியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கவும், உணவுப் பற்றாக்குறையை சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிபர் கிம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் புத்தாண்டு உரை கவனம் ஈர்த்துள்ளது. வட கொரியா என்றாலே ராணுவ பலம் பற்றி செய்திகள் தான் எப்போதும் வெளிச்சத்துக்கு வரும்.
Comments
Post a Comment