Sports in Tamil


ஜெய்ப்பூர்:ஷுபம் அரோரோவின் சதம், கேப்டன் ரிஷி தவண் ஆகியோரின் ஆட்டத்தால் ஜெய்பூரில் நேற்று நடந்த விஜய் ஹசாரோ கோப்பைக்கான இறுதிஆட்டத்தில் தமிழக அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இமாச்சலப் பிரதேச அணி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

முதலில் பேட் செய்த தமிழக அணி 49.4 ஓவர்களில் 314 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 315 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இமாச்சலப்பிரதேச அணி களமிறங்கியது. ஆனால், ஆட்டத்தில் போதுமான அளவு வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News