Sports in Tamil
புதுடெல்லி :தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக ரோஹித் சர்மா இடம் பெறவில்லை, புதிய கேப்டனாக கே.எல்.ராகுலும், துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆல்ரவுண்டர் அக்ஸர் படேல்,ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உடற்தகுதியில்லாததால் சேர்க்கப்படவில்லை, டெஸ்ட் தொடரில் சிறப்பாகப் பந்துவீசி வரும் முகமது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment