Sports in Tamil


செஞ்சூரியன்:கே.எல்.ராகுலின் அற்புதமான சதம், மயங்க்அகர்வாலின் அரைசதம் ஆகியவற்றால் செஞ்சூரியனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான தொடக்கத்தை அளித்துள்ளது.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Comments

Popular posts from this blog

World News

World News

World News