Sports in Tamil
செஞ்சூரியனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவதுடெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் சதம்அடித்து, வீரேந்திர சேவாக்கின் சாதனையை முறியிடித்துள்ளார்.
செஞ்சூரியனில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நடந்து வருகிறது. முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்துள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்துகளில் 122 ரன்களுடனும், ரஹானே81 பந்துகளில் 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
Comments
Post a Comment