World News


இஸ்ரேல் நாட்டில் கரோனா வைரஸின் உருமாற்ற ஓமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து, வெளிநாட்டினர் வருகைக்கு அடுத்த 2 வாரங்களுக்கு தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. மீண்டும் தனிமைப்படுத்தும் விதிகள், லாக்டவுன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால்கண்டறியப்பட்டது. அதன்பின் ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் நாடுகளிலும் இந்த வகை வைரஸ் கண்டறியப்பட்டது.

Comments

Popular posts from this blog

World News

World News

World News