World News
கரோனாவின் புதிய உருமாற்ற வைரஸ் ஓமைக்ரானைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கான அனைத்து எல்லைகளையும் இஸ்ரேல் இன்று மாலை மூடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
''புதிய உருமாற்ற வைரஸான ஓமைக்ரான் கவலைக்குரியது மற்றும் மிகவும் ஆபத்தானது என்பதால் நாங்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளோம்'' என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment